பின்லாந்து: செய்தி
2050ஆம் ஆண்டுக்குள் வெப்பம் இரட்டிப்பாகும், இந்தியா மிக மோசமாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது: ஆய்வு
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் புதிய ஆய்வு, புவி வெப்பமடைதலை துரிதப்படுத்துவது வரும் தசாப்தங்களில் பில்லியன் கணக்கான மக்களை கடுமையான வெப்பத்திற்கு ஆளாக்கக்கூடும் என்று எச்சரித்துள்ளது.
தொடர்ந்து 7வது ஆண்டாக உலகின் மகிழ்ச்சியான நாடாக பின்லாந்து தேர்வு; இந்தியா எந்த இடம் தெரியுமா?
ஐ.நா.வின் வருடாந்திர உலக மகிழ்ச்சி அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது. அந்த அறிக்கைபடி, பின்லாந்து தொடர்ந்து ஏழாவது ஆண்டாக உலகின் மகிழ்ச்சியான நாடாக உள்ளது.